top of page

பன்னாட்டு கருத்தரங்கம் 
அறம் கூறும் தமிழ் இலக்கியங்கள்

23.10.2025

WhatsApp Image 2025-10-23 at 9.47.44 PM.jpeg
WhatsApp Image 2025-10-23 at 9.47.44 PM (1).jpeg

மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வீரமா முனிவர் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய அறம் கூறும் தமிழ் இலக்கியங்கள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கல்லூரி தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்து,காலத்தின் சிறப்புனையும் தோல்வியே வெற்றிப் படிக்கட்டுகள் என்பதையும் ஒரு குடும்பம் சிறப்புற பெண்ணே கார ணம் என்று எடுத்துரைத் தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பால சுப்பிரமணியம் ஆய்விதழ் வெளியிட பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ஜோதிமுருகன் பெற்றுக் கொண்டார்.கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கருத்தரங்கில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ரெத்ன ஷீபா மினி அனைவரையும் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் சுஷ்மா ஜெனிபர், தமிழ்த் துறையில் ஆய்விலும் மாணவிகள் அதிக ஈடுபாடு கொண்டு செயல் பட வேண்டும் என்று கூறினார். ஒருங்கிணைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

bottom of page